2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

​‘வருடத்துக்கு 80ஆயிரம் பேர் வரை உயிரிழக்கின்றனர்’

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப் பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டால் வருடமொன்றுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக, போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியும் வைத்திய அதிகாரியுமான, சமந்த குமார கிதலஆராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்படி பாடசாலைகளில் மாணவரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகையால் எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதி வரையில், “தேசிய போதைப் பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம்” நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .