2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வெற்றிடம் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா உயிரிழந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கடந்த 04ஆம் திகதி முதல் வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X