2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெலிகடை சிறைக்குள் மதூஷ் குழுவினர் மோதல்

Kamal   / 2020 ஜனவரி 25 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு வெலிகடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வர்தகரான மாகதுரே மதூஷ், ஊருஜூவா என்பவரின் குழுக்களிடையே மோதலொன்று ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதன்போது மதூஷ் குழுவைச் சேர்ந்த ஒருவர் மற்றைய குழுவைச் சேர்ந்த  கைதி ஒருவர் மீது ஊசியேற்றும் சிலிஞ்சர் மூலம் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

போதைப்பொருள் வர்த்தகமே மேற்படி மோதலுக்கு காரணம் எனவும் தற்போது இருவரும் வேறுபட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .