2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வல்லப்பட்டைகளுடன் நபர் கைது

Editorial   / 2018 மார்ச் 21 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து இந்தியா – மும்பை நகரிற்கு வல்லப்பட்டைகளை கொண்டு செல்ல முற்பட்டவர் பொலிசாரால், ​கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்றைய தினம் (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌ்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான நபரே, இவ்வாறு கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த நபர் 7 கிலோகிராம் வல்லப்பட்டைகளை, தனது பயணப் பையில் வைத்து கொண்டுசெல்ல முற்பட்டுள்ளதாகவும், குறித்த வல்லப்பட்டைகளின் பெறுமதி 6 இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X