Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து இந்தியா – மும்பை நகரிற்கு வல்லப்பட்டைகளை கொண்டு செல்ல முற்பட்டவர் பொலிசாரால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்றைய தினம் (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
வௌ்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான நபரே, இவ்வாறு கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த நபர் 7 கிலோகிராம் வல்லப்பட்டைகளை, தனது பயணப் பையில் வைத்து கொண்டுசெல்ல முற்பட்டுள்ளதாகவும், குறித்த வல்லப்பட்டைகளின் பெறுமதி 6 இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago