2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’வாகனங்களின் விலைகள் இரட்டிப்பாகக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது’

Editorial   / 2018 மே 27 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனங்களுக்கான புதிய வரி முறையினால், வாகனங்களின் விலைகள் இரட்டிப்பாகலாமென வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜிஹான் பிலபிட்டிய எச்சரித்துள்ளார்.

கடந்த காலங்களில், வாகனங்களின் என்ஜின் கொள்வனவை பொருத்தே அதற்கான வரி அறவிடப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டு படிப்படியாக வரி அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும்​ தெரிவித்துள்ளார்.

வாகன விலைகளின் அடிப்படையில் வாகனத்துக்கு வரிகள் அறவிடப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான்,கொரியா மற்றும் இந்திய வாகனங்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்துக்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .