2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வான்கதவுகள் திறப்பு

Amirthapriya   / 2018 மே 24 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தப்போவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் நான்கு இன்றைய தினம் அதிகாலையில் தலா ஒரு அடி என்றடிப்படையில் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த 2 வருடங்களாக தொடர் வரட்சியை சந்தித்து வந்த, கருவலகஸ்வேவ தப்போவ நீர்த் தேக்கமானது, கடந்த சில தினங்களாக மழை வௌ்ளத்தால் நிரம்பியுள்ளதாகப் புத்தளம் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .