Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலனறுவை சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உரிய அதிகாரிகளுக்கு இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
பொலனறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் மலசல கூடத்துக்கு அருகில் இருந்து நேற்று (18) சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது உயிரிழப்பு குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்துக்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago