2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விடுவிக்கப்படவுள்ள மேலும் சில பகுதிகள்

S. Shivany   / 2021 ஜனவரி 17 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை-இந்துர பிரதேசத்தின் துன்துவ கிழக்கு மற்றும் துன்துவ மேற்கு ஆகிய பகுதிகள் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுமென, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், பேருவளை பிரதேசத்தின் 09 கிராம அலுவலர் பிரிவுகளும், பாணந்துறையில் கிராம அலுவலர் பிரிவொன்றும், களுத்துறையில் 10 கிராம அலுவலர் பிரிவுகளும் இன்றைய தினம் முடக்க நிலையில் இருந்து விடுவிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .