2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் இருவர் பலி

Editorial   / 2018 ஜூலை 19 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புளை – குருநாகல் வீதியில் கலேவல – தலகிரியாகம பகுதியில் வைத்து லொரியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேற்றைய ​ தினம் (19) இரவு, மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார்  வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சம்மாந்துரை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனத் தெரிவித்த பொலிஸார், குறித்த லொரி வீதியில் திருப்புவதற்கு முயன்றபோது, பின்னால் வந்துகொண்டிருந்த குறித்த மோட்டார் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ​லொரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .