2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபத்தில் குழந்தை பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பின்னவல-வதுகாரகந்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில்,  4 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

பாரவூர்தி ஒன்று குழந்தை செலுத்திய சிறிய சைக்கிளுடன் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதையடுத்து, பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.           

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .