2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்து: இருவர் படுகாயம்

Editorial   / 2019 ஜூன் 15 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை - கெலனிகம பிரதேசத்தில், இன்று, பாரவூர்தி ஒன்று  விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கடவத்தையில் இருந்து பண்டாரகம நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, பாரவூர்தியின் சாரதியும் பாரவூர்தி உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.

சாரதிக்கு நித்திரை கலத்தின் விளைவவே, இவ்விபத்துக்கு காரணமென, பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள், ஹொரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.          

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .