Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 18 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொடதெனியாவ – படல்கம பகுதியில், இன்று (18) முச்சக்கரவண்டி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த வாகனத்தில் பயணித்த, 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் உடன் பயணித்த மூவரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தினாலேயே, விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago