2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

விளக்கு ஏற்றிய வயோதிபப் பெண் பலி

Editorial   / 2019 ஜூன் 15 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி - பொல்ஹேன - ருக்மல் பிரதேசத்தில், நேற்று (14) வீடு ஒன்றில், விளக்கு கவிழ்ந்ததில், 74 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் தீப்பற்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த்தைத் தொடர்ந்து, வீட்டில் விளக்கு ஏற்றியுள்ள நிலையில், விளக்கு கவிழ்ந்து தீப்பற்றியதில் குறித்த வயோதிபப் பெண் உயரிழந்துள்ளார்.

இவர், வீட்டில் தனிமையாக இருந்துள்ள நிலையிலே, குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.          

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X