2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’வீதி தாழிறங்கியது’

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலந்தோட்டை – புஹூல்யாய வீதி திடீரென தாழிறங்கியுள்ளது.

குறித்த வீதியூடாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்யொன்று உடைந்துள்ளமையின் காரணமாகவே, இவ்வீதி திடீரென தாழிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி தற்பொழுது மூடப்பட்டுள்ளமையால், மாமடல்ல – வலேவத்த பாதையை தற்காலிகமாக பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .