2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீதிச் சட்டங்களை மீறுவோர் இன்று சிக்குவர்

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதிச் சட்டத்திட்டங்களை மீறுகின்ற, சாரதிகளை கைதுசெய்வதற்கான விசேட செயற்றிட்டம், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் தலைமையில், தற்போது முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

இந்த செயற்றிட்டம், தாமரை தடாகத்துக்கு அண்மையிலேயே இன்றுக்காலை 9:15க்கு ஆரம்பிக்கப்பட்டது என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டம், ஒருவார காலத்துக்கு முன்னெடுக்கப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .