2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பல்கலை மாணவன் கைது

Editorial   / 2019 மே 16 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்குள்ளும்  பல்கலைக்கழக வளாகத்திலும் குண்டுகள் வெடிக்கவுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு தொலைபேசியில் மிரட்டல் மாணவனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ஜயவர்தனபுர பல்க​லைக்கழகத்தில் மருத்துவபீடத்தில் இறுதி வருடத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள உபவேந்தரின் அலைபேசிக்கு இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டமைத் தொடர்பில், பல்கலைக்கழகத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி, மிரிஹான பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டுக்கமைய சந்தேகநபரான மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .