2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடகல, சீனா துறைமுக கற்சுரங்கத்துக்கருகில் இருந்து வெட்டுக்காயங்களுடனான சடலமொன்று பொலிஸாரினால் இன்று (19), அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

கொடகொல – பலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த சம்வம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ​தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .