2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இருவர் சிக்கினர்

Kamal   / 2020 ஜனவரி 18 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குள் 38 இலட்சம் ரூபாய் பெறுமதியாக வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக கொண்டு வந்த இலங்கை பெண்னொருவர் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண்னொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றைய நகர் 42 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர கண்டியை சேர்ந்தவர் எனவும், இவர்கயிடமிருந்து 64 ஆயிரம் சிகரெட்டுக்களும், 323 சிகரெட் பாவனை தொடர்பாக காட்டூன்களும் மீட்கப்பட்டுள்ளதோடு அவ்றறின் மொத்த பெறுமதி 36 இலட்சத்து 76 ஆயிரம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X