Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜூன் 20 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் அதிவேக நெடுஞ்சாலையில், 65 ஆவது மைற்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் பலியாகியுள்ளனரென, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த வான், அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொள்கலன்தாங்கிய லொறியுடன் மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த லொறியின் டயர்களில் ஒன்று சேதமடைந்ததையடுத்து, அதனை திருத்துவதற்காக, அந்த லொறி, நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
39 minute ago
2 hours ago