2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வைத்தியர் ஷாபி குறித்து கொழும்பிலும் விசாரணைகள்

Editorial   / 2019 ஜூன் 19 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் ​போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி தொடர்பில், செய்யப்பட்டுள்ள முறைபாடுகள் குறித்த  விசாரணைகளை கொழும்பு காசல் வைத்தியசாலை, டீ. சொய்ஷா ஆகிய வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்க குற்ற விசாரணைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எனவே குறித்த விசாரணைகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, குருநாகல் நீதிமன்றத்தால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .