2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஷானி அபேசேகரவுக்கு கொரோனா தொற்று

S. Shivany   / 2020 நவம்பர் 25 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்  ஷானி அபேசேகர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மஹர சிறையிலிருந்து வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கபடுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .