2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஷரியா பல்கலைக்கழகம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆ​லோசனைக்கமைய, மட்டக்களப்பு- புனானை ஷரியா பல்கலைக்கழகத்தை கொரோனா சிகிச்சை வழங்கும் மத்திய நிலையமாக, இன்றிலிருந்து மாற்றவுள்ளதாக, பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 1200 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வசதிகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .