2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘ஸ்ரீ.ல.சு கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத்தேர்தலில் புதிய அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்குவதற்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென, முன்னாள் ஜனாதிபதி மை்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (12) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டை அபிவிருத்தி செய்து, சௌபாக்கியம் நிறைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான அதிகாரத்தை வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .