2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹபராதுவயில் தீப்பரவல்

Editorial   / 2019 மே 19 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபராதுவ – கினிகல வீதியில் உள்ள மரத்தளபாடங்கள் வர்த்தக நிலையத்தில் இன்று அதிகாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்ததாகத் தெரிவித்தனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .