2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஹம்பாந்தோட்டையிலும் கொரோனா தொற்றாளர்கள்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தின் மீனவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் நகருக்குள் நுழைவதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

57 மீனவர்களுக்கு நேற்று (25) பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட போதே, இருவருக்கு ​தொற்று உறுதியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .