2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஹெரோய்னுடன் 11 பேர் கைது

Editorial   / 2020 ஜனவரி 27 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 11 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம், மாவனெல்லை, பொத்துவில், வலஸ்முல்ல, மஹரகம, மொரட்டுமுல்ல, கல்கிஸை, மாளிகாவத்தை மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 45 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X