2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 26 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இபலோகம பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட  மூவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் வசமிருந்து 3 கிராம், 65 மி.கி ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தென பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இபலோகம சேனபுர, மஹாமீகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும்,அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எம்.பி என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .