2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹிஸ்புல்லாஹ் TIDயில் ஆஜர்

Editorial   / 2019 ஜூன் 15 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று காலை 09.45 மணியளவில், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், மறுநாள் பாசிக்குடா பிரதேச ஹோட்டல் ஒன்றில் வைத்து சவூதிஅரேபியா பிரஜைகள் சிலரை சந்தித்தம, முஸ்லிம் பிரஜைகள் 100 பேருக்கு ஆயுதங்கள் வழங்கியதாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்து உள்ளிட்ட 03 சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே, அவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.              

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .