2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு தொகை ஹெரோய்னுடன், 39 வயது பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 2.25 மணியளவில் விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து சுமார் சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான 02 கிலோ 426 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .