2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது

Amirthapriya   / 2018 மே 20 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி – மாபலகம வீதியில், ஹிக்கடுவ – கனேகொட பாலத்துக்கு அருகில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபரொருவர், நேற்றைய தினம் (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

​​குறித்த சந்தேகநபர் காலி பிர​தேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் என்பதோடு, 101 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .