2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது

Amirthapriya   / 2018 மே 21 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரேன்பாஸ் – பர்கியூஷன் வீதி, களனி பாலத்துக்கு அருகிலிருந்து ஹெரோய்ன் 250 கிராம் 440 மில்லிகிராமுடன் சந்தேகநபரொருவர் நேற்றைய தினம் (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹூனுப்பிட்டிய பிரதசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தேகநபரை இன்றைய தினம் (21) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X