2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஹெரோய்ன் விற்பனை: ஒருவருக்கு வாழ்நாள் சிறை

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தல் மற்றும் விற்பனைச் செய்தல் ஆகிய குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்ட 40 வயதான நபருக்கு, வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

40 வயதான ஒருவருக்கே, கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளியான மேற்படி நபர் கைதுசெய்யப்படும் போது, அவரிடமிருந்து 7.93 கிராம் ஹெ ரோய்ன் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .