2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

Editorial   / 2018 ஜூலை 20 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமட நகரில் ஹெரோய்ன்  போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்  பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 3780 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமட-மீரகஹாவத்த கொஸ்கஹாஅராவ பகுதியைச்  சேர்ந்த பொலிஸ் அதிகாரி  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .