2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹெரோய்ன்​ வைத்திருந்தவருக்கு ஆயுள்தண்டனை

Editorial   / 2019 பெப்ரவரி 16 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுபோவில, நெதிமல பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு, 10.325 கிராம் ஹெரோய்னை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு, ஆயுள்தண்டனை விதித்து, மேல் நீழுதிமன்ற நீதவான் சஷி மஹேந்திரன், நேற்று (15) உத்தரவிட்டார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர், 2012ஆம் ஆண்டு டிசெம்பர் 21ஆம் திகதி, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .