2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமைப்பாளர் நியமனம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ லங்கா பொது பெரமுனையின் முஸ்லிம் பிரிவுக்குப் பொறுப்பான திருகோணமலை மாவட்ட இணைப்பாளராகவும்  மூதூர்த்  தொகுதியின் அமைப்பாளராகவும் கிண்ணியா - பைசல்  நகரைச் சேர்ந்த இப்ராஹிம் சதாத்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம், ஸ்ரீ லங்கா பொது பெரமுனையின் தேசிய அமைப்பாளர் பசில்  ராஜபக்‌ஷவால் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .