2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆ​லோசனைக் கூட்டத்துக்கு பொதுமக்களுக்கு அழைப்பு

தீஷான் அஹமட்   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச சபையை நகர சபையாக மாற்றுவது சம்பந்தமாகவும், தோப்பூர் , மற்றும் சம்பூர் பிரதேசங்களுக்கான புதிய  பிரதேச சபைகள்  உருவாக்குவது சம்மந்தமான  ஆலோசனைக் கூட்டமும் ,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜே.எம் லாஹீரின் காரியாலயத்தில்  நாளை (18) இடம்பெற இருக்கின்றது.

குறித்தக் கூட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பமாக இருப்பதனால், பொது மக்கள்  அனைவரும் கலந்துக்கொண்டு தங்களது  கருத்துக்களை தெரிவிக்குமாறு, ஜே.எம் லாஹீர் அழைப்பு விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .