2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரத்ததான நிகழ்வு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

“உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்” என்ற தொனிப் பொருளில் இரத்ததான நிகழ்வொன்று, கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரியில் இன்று  (01) காலை இடம்பெற்றது.

கிண்ணியா தள வைத்தியசாலை, மாஸ் கிரபிஸ் உரிமையாளர்  ஜரூக்  முகம்மத் அனுசரணையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அதிகமானோர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .