2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, பிரதி பொது முகாமையாளர் (கிழக்கு), பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தின் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால், இரத்த தான நிகழ்வொன்று,  திருகோணமலை காரியாலயத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 "உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் " எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த இரத்ததான நிகழ்வில் ஊழியர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நலன்புரி சங்கத் தலைவரும் சமூகவியலாளருமான வை. அரபாத்  கேட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .