2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரத்ததான முகாம்

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிண்ணியா கிளையினால்  நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(15)  இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை கிண்ணியா அல்அக்ஸா மகா வித்தியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .