2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’எரிபொருள் நிரப்பு நிலையம் வேண்டும்’

தீஷான் அஹமட்   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை அமைத்துத்தருமாறு, பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் தோப்பூர் பிரதேசத்தில், எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இல்லாமையால், 15 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு, நீண்ட தூரம் பயணித்து, பெரும் சிரமங்களுக்கு மத்தியில் எரிபொருளைப் பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது என்று, மக்கள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .