2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஓட்டோ விபத்தில் ஒருவர் காயம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 21 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கைப் பாலத்துக்கு அருகில் ஓட்டோவொன்று, இன்று (21) காலை விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நபரொருவர் காயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூதூரிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ஓட்டோ, வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .