2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கட்சி கிளை திறப்பு

Editorial   / 2020 ஜூன் 22 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிரவன்

தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் மூதூர் பட்டித்திடல் கிளைக் காரியாலயம், நேற்று (21) மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

கட்சியின் தலைவர் வி.முரளிதரன் (கருணா) இதனைத் திறந்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .