2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கம்பெரலிய வேலைத்திட்டம் ஆரம்பம்...

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன்  கியாஸ், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் 2018ஆம் ஆண்டுக்கான “கம்பெரலிய வேலைத்திட்டத்தின்” கீழ், கிண்ணியா,  சின்னம்பிள்ளைச்சேனை தி/புர்கான் வித்தியாலய விளையாட்டு மைதானத்துக்கான பார்வையாளர் அரங்கம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும்  நிகழ்வு, நேற்று (26) நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஹைதர் சலாம்  தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X