2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா, பிரதேச செயலக பகுதிகளில், மிகநீண்ட காலமாகப் பெற முடியாமல் இருந்த 100க்கும் மேற்பட்ட காணிகளுக்கான அனுமதிப் பத்திங்களை,  கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மது கனியின் முயற்சியால், கிழக்கு மாகாண காணி ஆணையாளரிடமிருந்து பெற்றுள்ளதுடன்,  விரைவில் தெரிவுசெய்யப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு  வழங்கவுள்ளதாகவும் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .