2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காணி மத்தியஸ்தர்களுக்கு செயலமர்வு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணி மத்தியஸ்தர்களுக்கான செயலமர்வு, திருகோணமலை, ஆண்டாங்குளத்திலுள்ள ஓசின் ஹோட்டலில்,சிரேஸ்ட சட்ட ஆலோசகர் என். திருநாவுக்கரசு தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது.

 

இந்த செயலமர்வில் மத்தியஸ்தப்பொறி முறைகள் மற்றும் பிணக்குகளை கையாண்டு அதற்கான தீர்வுகளை எட்டக்கூடிய வழிவகைகளும் ​தெளிவுப்படுத்தப்பட்டன.

இதில், மத்தியஸ்தப்பயிற்றுவிப்பாளர்களான சவரி நாயகம், யசப்பாலடி சில்வா, மற்றும் முபாரீஸ் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X