2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிழக்கில் டெங்கால் பாதிப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2018 மே 09 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, கிழக்கு மாகாணத்தில் டெங்குக் காய்ச்சலால் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என, கிழக்கு மாகாண சமூக வைத்திய நிபுணர் எஸ்.அருள்குமரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பிரிவில் நால்வரும், அம்பாறை மாவட்டத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தகவலின்படி, இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், கிழக்கு மாகாணத்தில் 3,769 பேர், டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களுள், மட்டக்களப்பு மாவட்டத்தில், 2,285 பேர் பாதிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .