2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிழக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு இன்று

அப்துல்சலாம் யாசீம்   / 2018 மே 15 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் மக்கள் சந்திப்பு வழமையாக புதன்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம்.

 

ஆனாலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் நாளை புதன்கிழமை நடைபெறமாட்டாது  என்பதை தெரிவித்துக்கொள்வதுடன், நாளை நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு, இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றேன்.

மேலதிக விவரங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு 0777004772


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .