2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் நாளை

எஸ். சசிக்குமார்   / 2018 ஜூலை 28 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு, தமிழர்களின் தனித்துவத்தை நிலைநிறுத்தி இருப்பை பேண அமைக்கப்பட்ட கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் நாளை(29)  காலை 9.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை திருகோணமலை நகர சபை மண்பத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்கு, தமிழர் ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்ட தலைவர் கோ.வீரசிங்கம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்களான சட்டத்தரணி க.சிவநாதன், செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ண் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .