2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கும்பாபி​ஷேகம்

வடமலை ராஜ்குமார்   / 2018 மே 21 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உதயபுரி (செல்வநாயகபுரம்) அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில் மகா கும்பாபி​ஷேகமும் சங்காபிஷேகமும், எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன.

திருவிழா, எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகி, 3 தினங்கள் இடம்பெற்று, நிறைவு தினம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சங்காபிஷேகத்தைத் தொடர்ந்து, மகேஸ்வர பூசையும் இடம்பெறவுள்ளது.

இத்திருவிழாவை, உற்சவகால பிரதம குருவாக, சிவஸ்ரீ. த. நிர்மலானந்தக் குருக்கள் மேற்கொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X