2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கைது

எப். முபாரக்   / 2018 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சீனக்குடா பகுதியில் இரண்டு கடைகளை உடைத்தமை, கஞ்சா விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபரை நேற்று (08) கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நான்காம் கட்டை, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X